பிரப்சிம்ரன், பேர்ஸ்டோ, ஷசாந்த் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வரலாற்று வெற்றி

பிரப்சிம்ரன், பேர்ஸ்டோ, ஷசாந்த் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வரலாற்று வெற்றி

கொல்கத்தாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் வரலாற்று வெற்றிபெற்றது.

2ம் கட்ட தேர்தல்: 63.50 சதவிகித வாக்குப்பதிவு

2ம் கட்ட தேர்தல்: 63.50 சதவிகித வாக்குப்பதிவு
நாடு முழுவதும் 88 தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தலில் 63.50 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளது.

உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு அமைப்பு உள்பட 6 பில்லியன் டாலருக்கு ஆயுத உதவி: அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு அமைப்பு உள்பட 6 பில்லியன் டாலருக்கு ஆயுத உதவி: அமெரிக்கா அறிவிப்பு
உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு அமைப்பு உள்பட 6 பில்லியன் டாலருக்கு அமெரிக்கா ஆயுத உதவி வழங்க உள்ளது.

தூத்துக்குடி: வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - உப்பு உற்பத்தி தீவிரம்

தூத்துக்குடி: வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - உப்பு உற்பத்தி தீவிரம்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

வேலூர்; வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டி கணவர் கைது

வேலூர்; வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டி கணவர் கைது
வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரப்சிம்ரன், பேர்ஸ்டோ, ஷசாந்த் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வரலாற்று வெற்றி

பிரப்சிம்ரன், பேர்ஸ்டோ, ஷசாந்த் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வரலாற்று வெற்றி

கொல்கத்தாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் வரலாற்று வெற்றிபெற்றது.

மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றி - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றி - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

சென்னை: மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு

சென்னை: மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு
மெட்ரோ ரெயில் நிலையம் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினர் பாதுகாப்பு ஒத்திகை

நாடாளுமன்ற வளாகத்தில் என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினர் பாதுகாப்பு ஒத்திகை

என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினர் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்திற்குள் குதித்து பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.

மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பான யுத்தம் நிற்காது - அகிலேஷ் யாதவ்

'மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பான யுத்தம் நிற்காது' - அகிலேஷ் யாதவ்

மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பான யுத்தம் நிற்காது என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கொல்கத்தா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கொல்கத்தா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக்கில் வெற்றி வாகை சூட நேத்ராவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

ஒலிம்பிக்கில் வெற்றி வாகை சூட நேத்ராவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாட்டு வீராங்கனை நேத்ரா 2-ஆவது முறையாக ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

வெப்ஸ்டோரி